ஆறாம் வகுப்பு 3 பருவம் திருக்குறள் கேள்வி இப்படியும் கேட்கலாம் முக்கிய குறிப்புகள்

Minnal Vega Kanitham 1 அழுகாறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் இக்குறட்பாவில் அழுக்காறு

பொறாமை

2 ஏழைகளுக்கு உதவி செய்வதே

ஈகை

3 உள்ளத்தால் ____இல்லாமல் இருப்பதே சிறந்த அறம்

குற்றம்

4 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் என்ற குறட்பாவில் யாருக்கு தீர்ந்து செய்தவர் தப்ப முடியாது என்று வள்ளுவர் கூறுகிறார்

பெரியவர்

5 பிற உயிர்களின் ____ கண்டு வழங்குவதே அறிவின் பயனாகும்

துன்பம்

6 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என வள்ளுவர் கூற வருவது

பிறப்பால் அனைவரும் சமம்

7 திருக்குறளின் வேறு பெயர்

மும்மொழி தமிழ்மறை வாயுறைவாழ்த்து

8 திருக்குறளுக்கான மணக்குடவர் உரையை விரும்பிய சுதந்திர போராட்ட வீரர் யார்

வ.உ.சி

9 நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் குரலில் பயின்றுவரும் அணி

சொற்பொருள் பின்வருநிலையணி

10 செல்வத்துள் செல்வம் சென்றாலும் செல்வத்துள் எல்லாம் தலை

சொற்பொருள் பின்வருநிலையணி