திருக்குறள் கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

Minnal Vega Kanitham 1 திருக்குறளை முழுவதுமாக முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தமிழர் யார்

வா வே சு ஐயர்

2 திருக்குறள் முதன்முதலில் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது

லத்தின்

3 அரசு முறை அறிவியல் விழுமிய சிந்தனைகள் மற்றும் அமைதியான மனித வாழ்விற்கு தேவையான அனைத்தையும் கூறும் தமிழ் நூல் எது

திருக்குறள்

4 பள்ளி பாடங்களில் திருக்குறள் இடம் பெற தமிழக அரசிற்கு அறிவுறுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி

நீதியரசர் ஆர் மகாதேவன்

5 திருவள்ளுவ மாலையில் பாடிய புலவர்கள் பின் வருபவர்களின் இடம் பெறாதவர் யார்

நச்செள்ளையார்

6 1941 ஆம் ஆண்டு முதன் முதலாக சேலத்தில் திருக்குறள் மாநாடு நடத்தியவர் யார்

முனுசாமி

7 திருக்குறளை தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் என கூறியவர் யார்

அறிவுமதி

8 தற்போது உள்ள திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர் யார்

வேணுகோபால் சர்மா

9 இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்ன பாடியவர் யார்

பாரதிதாசன்

10 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து இக்குறளில் உரவோர் என்பதன் பொருள் யாது

மனவலிமை